2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டுகளில் இடம்பெறும் குற்றங்களை விசாரிக்க சட்டமூலம்

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுகளில் இடம்பெறும், ஊழல், மோசடிஆட்டநிர்ணயம் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணைப் பிரிவை நியமிப்பதற்கான புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றில் இன்று(08) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பதிலாக ஆளுங்கட்சி அமைச்சரான கயந்த கருணாதிலக இதனை சமர்ப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X