2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விவாதத்துக்கு வருமாறு கோட்டாவுக்கு மீண்டும் சஜித் அழைப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 25 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுக்காக தன்னுடன் விவாதமொன்றுக்கு வருமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தனியாக விவாதத்துக்கு வர முடியவில்லை என்றால், குழுவினரை அழைத்து வருமாறும் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட தான் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X