2025 ஜூன் 26, வியாழக்கிழமை

’வி.ஐ.பிகளுக்காக வீதிகளை மூட வேண்டாம்’ ஜனாதிபதி அதிரடி

Editorial   / 2019 மே 22 , பி.ப. 03:28 - 1     - {{hitsCtrl.values.hits}}

பிரமுகர்களின் வாகன போக்குவரத்துக்காக, மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தும் வகையில் எக்காரணம் கொண்டும் வீதிகளை மூடி வைக்கக் கூடாதென  பாதுகாப்புத் துறையினருக்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 1

  • A.venkatachalam Wednesday, 22 May 2019 12:02 PM

    மக்களுக்காக நாம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. நம் நாட்டில் நாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அதை மறந்து, மக்கள் மீது அதிகாரம் செய்கின்றனர். அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு மரியாதை வந்தாலே மக்கள் தனாக முன்வந்து வழி விடுவர். அதற்கு மக்களை கட்டாயப்படுத்தல் தவறு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .