2025 ஜூன் 25, புதன்கிழமை

வெடிபொருள்களுடன் நால்வர் கைது

Editorial   / 2019 மே 25 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றில் இருந்து வெளிநாட்டு துப்பாக்கியொன்றும் கைகுண்டு ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்தோடு, இ​வற்றை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து, 200 கிராம் வெடிபொருளும் மீட்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ​பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .