2025 ஜூன் 28, சனிக்கிழமை

வெல்லவாயவில் இரும்புக் குண்டுகளுடன் இருவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்றை சோதனை செய்த போது, அதிலிருந்து இரும்புக் குண்டுகளும் இராசயன பதார்த்தங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொதி தொடர்பில் வெல்லவாய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமையவே இந்தப் பொதி பரிசோதிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்றும் வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர.

சந்தேகநபர்கள் இருவரும் பண்டாரவளை, போகஹகும்பர பிரதேசங்களைச் சேர்ந்த 42, 46 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .