2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

’வெளிநாடுகளிலிருந்து 100 பேர் நாடு திரும்பினர்’

Editorial   / 2020 ஜூலை 18 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எவ்வித செலவும் இன்றி தங்களது சொந்த செலவில் தனிமைப்படுத்தலுக்கு ஆளாகவுள்ள 100 பேர் நேற்றும் இன்றும்,  3 விமானங்கள் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

சீனா,ஐக்கிய அரபு அமீரகம், ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இவர்கள் நவலோக, ஆசிரி உள்ளிட்ட தனியார் மருத்துவனைகளில் பிசிஆர் பரிசோதனைக்கு ஆளாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேற்படி, பரிசோதனைகளுக்கான செலவுகள் அனைத்தும் இவர்களின் விமான பற்றுச்சீட்டுக்களின் இணைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .