Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் ஒரு தொகுதி மாணவர்கள், இன்று (24) நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
இதற்கமைய, இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து 117 பேரையும் நேபாளம்-காத்மண்டுவில் இருந்து 93 பேரையும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அழைத்துவரப்படும் இவர்கள் அனைவரையும் சுய தனிமைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago