2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலர் இன்று நாடு திரும்புவர்

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் ஒரு தொகுதி மாணவர்கள், இன்று (24) நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

இதற்கமைய, இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து 117 பேரையும் நேபாளம்-காத்மண்டுவில் இருந்து 93 பேரையும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு அழைத்துவரப்படும் இவர்கள் அனைவரையும் சுய தனிமைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X