2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘ வெளிநாடுகளுக்கு உரிமையில்லை ‘

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதை வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை வழங்குவது, இலங்கையின் சுயாதீன முடிவென, தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த முடிவில் தலையிடுவதற்கு வெளிநாடுகளுக்கு உரிமை இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .