2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெளிநாடு செல்ல கோட்டாவுக்கு அனுமதி; ஜூன் வரை வழக்கு ஒத்தி வைப்பு

Editorial   / 2019 மே 23 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று கோட்டாயபவின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனது மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரியிருந்தார்.

இதன்படி அவர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தால் அனுமதியளிக்கப்பட்டதுடன், இவரது வழக்கு விசாரணைகள் ஜூன் மாதம் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .