2025 ஜூன் 11, புதன்கிழமை

வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

Freelancer   / 2022 மே 02 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களது வேலைநிறுத்தம் தொடர்பாக கூட்டுத்தாபனத் தலைவருடன் நடந்த கலந்துரையாடலின் போது, தங்கள் கட்டணத்தில் 40% திருத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 13

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 13

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10