2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வௌ்ளவத்தையில் வெடிபொருளுடன் மூவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒரு தொகை வெடிபொருள்களை, ஓட்டோவொன்றில் எடுத்துச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், மூவரை, வௌ்ளவத்தை பகுதியில் வைத்து, கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகில், ஒரு கிலோ கிராம் C-4 என்ற வெடிபொருட்களை எடுத்துச் சென்றவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என, கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .