Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 25 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவல, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு, வாக்குமூலம் அளிப்பதற்காகச் சென்றுள்ளார்.
காலி வீதியில் அமைக்கப்படவுள்ள ஹோட்டல் தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்கு, அவர் சக்கரக் கதிரையில் சென்றுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷவை, இன்று ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தும் இன்னும் அவர் சமூகமளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .