2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் பலி

Kanagaraj   / 2016 ஜனவரி 25 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிங்குரான்கொட, உல்கடுவே எனுமிடத்தில் தனியார் பஸ்ஸொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X