2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விபத்தில் தாயும் மகளும் பலி

Thipaan   / 2016 ஜனவரி 17 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதினைந்து வயதான சிறுவன் செலுத்திச் சென்ற கார் மோதியதில், நடைபாதையில் சென்றுகொண்டிருந்த 10 வயதான மகளும் 47 வயதான தாயும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெமட்டகொடை, பேஸ்லைன் வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற  விபத்தில், படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய சிறுவனைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X