2025 ஜூன் 18, புதன்கிழமை

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உப தலைவர் இராஜினாமா

Editorial   / 2020 ஜூலை 29 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உப தலைவர் கே.மதிவாணன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெ நிர்வாகத்தில்  வெளிப்படைத்தன்மை இன்மையால் தான் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபைக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .