2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைமையகம் மூடப்படவில்லை’

Editorial   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென, கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் சேவையாற்றும் பணியாளர்களுக்கு வருடாந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பணிக்கு திரும்பியதும் ஜனவரி முதலாம் திகதி சுப நேரத்தில் கட்சியின் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .