2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

ஹட்டன் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக,  ஹட்டன் நகரம் முடக்கப்படபோவதாக பரவும் வதந்திகள் போலியானவை என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் நகரம் முடக்கப்படப்​போவதாக பரவிவரும் வதந்திகள் தொடர்பில் வினவியபோதே ஹட்டன் பொலிஸார் தமிழ்மிரருக்கு மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதேவேளை போலியான செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஹட்டன் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .