2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஹம்பாந்தோட்டையில் 1,000 ஏக்கரில் சீனா முதலிடும்

Gavitha   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டையில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு, சுமார் 1,000 ஏக்கர் நிலத் தொகுதி தேவை என்று சீனா கோரியுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீன நாட்டின் முதலீடுகள், கூடிய விரைவில் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X