2025 ஜூன் 18, புதன்கிழமை

ஹரிணி அமரசூரியவுக்கு தேசியப் பட்டியல் ஆசனம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பேராசிரியர் ஹரிணி அமரசூரிய  பெயரிடப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,  பல்கலைக்கழக பேராசிரியர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக ஹரிணி அமரசூரிய  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .