2025 ஜூன் 25, புதன்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 மே 25 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராண்பாஸ் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்தை மேம்பாலத்துக்கு அருகில், இரண்டுகிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோய்னை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவரை, வெள்ளவத்தை மோசடி தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்,

இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

​இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன், 10 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான பெறுமதியைக் கொண்டவை என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .