2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

7 உருண்டை ஹெரோய்னுடன் பாக். பிரஜை கைது

Niroshini   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

7 உருண்டைகள் ஹெரோய்னுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் (வயது 21), கொள்ளுப்பிட்டி ஹோட்டலொன்றில் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றுக்கு அமையவே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை,  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின்போது 12 உருண்டைகள் மீட்கப்பட்டன என்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X