2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுவெல நீதவான் நீதிமன்றுக்கு அருகில் சற்றுமுன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் ஒருவரே இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X