2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'வற்' எதிர்ப்பு மனு விசாரணைக்கு

George   / 2016 ஒக்டோபர் 10 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வற் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மனுவை ஒக்டோபர் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை(10) தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உள்ளிட்ட நால்வர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .