Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 25 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவுக்கு சமூகமளிப்பதற்கு இரண்டுவார காலம் காலக்கெடு கோரியுள்ளார்.
அவருக்காக ஆணைக்குழுவின் முன் ஆஜராகியிருந்த சட்டத்தரணி பிரேமநாத் குணரத்ன, மேற்கண்டவாறு காலக்கெடு கோரிநின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .