Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 28 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை, சவளக்கடை, கல்முனை ஆகிய பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பிரதேசங்களுக்கு நேற்று முன்தினம் (26) இரவிலிருந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும் மீண்டும் இன்று மாலை 5 மணித்தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago