2025 ஜூலை 17, வியாழக்கிழமை

10 மணியுடன் பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஏப்ரல் 28 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறை, சவளக்கடை, கல்முனை ஆகிய பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பிரதேசங்களுக்கு நேற்று முன்தினம் (26) இரவிலிருந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும்  மீண்டும் இன்று மாலை 5 மணித்தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X