Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 04 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி திருகோணமலை – கல்லடிச்சேனையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்கள் 16 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (03) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இரண்டு இயந்திரப்படகுகளும், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் இரண்டும் கைப்பற்றப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .