2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘16 பேர் கைது’

Editorial   / 2019 ஜூலை 04 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி திருகோணமலை – கல்லடிச்சேனையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்கள் 16 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (03) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இரண்டு இயந்திரப்படகுகளும், ​தடை​ செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் இரண்டும் கைப்பற்றப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .