Editorial / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐஐடி டெல்லி (IIT Delhi) பட்டதாரியான 24 வயது சிராக் மதன், கார்ப்பரேட் வங்கித் துறையில் பணியாற்றி வந்தார். ஆண்டுக்கு 17 இலட்சம் ரூபாய் சம்பளம் என்ற போதிலும், அங்கு நிலவிய கடுமையான வேலைப்பளு காரணமாக அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சிராக் மதன் தனது இராஜினாமாவுக்கான காரணங்களாகப் பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார்:
"அதிக சம்பளம் தருவதற்காக ஊழியர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதை ஏற்க முடியாது" எனக் கூறி, சிராக் மதன் தனது வேலையைத் துறந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இவரது பதிவு, கார்ப்பரேட் கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வு (Work-Life Balance) குறித்துப் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .