2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

18ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து இளைஞன் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி முகத்திடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் 18 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் கட்டடத் தொகுதியிலிருந்து இளைஞரொருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாரென்று தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞர் மீகாதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .