Freelancer / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
18 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அடுத்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தொற்றுநோயியல் பிரிவின் பதில் தலைமை வைத்திய நிபுணர் டொக்டர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் இந்த வயதினரில் சுமார் 3.2 மில்லியன் பேர் இருக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago