2025 ஜூன் 19, வியாழக்கிழமை

186 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவு மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 186 இலங்கையர்கள் இன்று (27) பகல் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் கட்டுநாயக்க மற்றம் மத்தல விமான நிலையங்கள் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

முற்பகல் 11 மணிக்கு மாலைத்தீவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு  26 பேரும், பிற்பகல் அவுஸ்திரேலியாவில் இருந்து பிற்பகல் 2 மணியளவில் 160 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .