2025 ஜூன் 16, திங்கட்கிழமை

194 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 ஜூன் 20 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் தங்கியிருந்த 194 இலங்கையர்கள் இன்று (20) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய 2 விசேட விமானங்களின் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X