Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 22 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நிறுவப்பட்ட 2 ஆவது விஷேட மேல் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் இன்று(22) ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் ஆர்.குருசிங்க, சஷி மகேந்திரன், அமல் ரன்ராஜ உள்ளிட்ட நீதியரசர்கள் குழாமினால் முதன்முறையாக, கொழும்பு - புதுக்கடை மேல்நீதிமன்ற வளாகத்திலுள்ள 1ஆம் இலக்க அறையில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது குருநாகல் குழியாபிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில், 75 இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைதான வைத்திய நிபுணர் ஆர்.எம்.சி தென்னனோனின் விவகாரம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago