2025 ஜூலை 03, வியாழக்கிழமை

2 மணிக்குப் பின்னர் கடும் மழை

Editorial   / 2018 டிசெம்பர் 23 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தில் பெய்யும் அடைமழை, சில நாள்களுக்கு நீடிக்குமென தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கும் வியாபிக்கும் என எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழைப்பெய்யும் என்றும் அந்நிலையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலுமு் 75 மில்லிமீற்றர் மழையை எதிர்ப்பார்க்கலாம் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .