2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

2 மாதங்களில் 1,758 கி.கி. போதைப்பொருள் பறிமுதல்

S.Renuka   / 2025 ஜூன் 29 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடந்த இரண்டு மாதங்களில் பல நாள் மீன்பிடி படகுகள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,758 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை (28) அன்று  பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு 4 சோதனைகள் மூலம் இந்த போதைப்பொருள் கையிருப்பைக் கைப்பற்றியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இரண்டு மாதங்களில் பறிமுதல் தொடர்பாக 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மதிப்பு ரூ.10.84 பில்லியன் என்றும், ஐஸ் போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.12.16 பில்லியன் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X