Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2025 மே 15 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 14.05.2025 அன்று மாலை, ஜா-எல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்றுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஜா-எல நகரில் சோதனை நடத்தி, ரூ1 மில்லியன் ரூபாவுக்கு . விற்கத் தயாராக இருந்த 02 வலம்புரி சங்குகளுடன் 04 சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் 23 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago