Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வேண்டும் என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
எனினும், இதற்கு பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெற வேண்டிய அவசியம் இல்லை எனவும் சட்ட மா அதிபர் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நீதி அமைச்சின் செயலாளருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago