2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

20க்கு கையுயர்த்தியோர் சஜித்தின் பக்கம் சாய்வு

Freelancer   / 2022 மே 14 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்காலத்தில் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். 

கொழும்பில் இன்று (14) எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த இஷாக் ரஹ்மான், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக் மற்றும் பைசல் காசிம் ஆகியோரே எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து தமது ஆதரவு குறித்து அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7