2025 ஜூன் 18, புதன்கிழமை

20 பேர் கொண்ட ஆலோசனை குழு நியமனம்

Editorial   / 2020 ஜூலை 29 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 உறுப்பினர்கள் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழு ஒன்று  பிரதமாரால் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்காக பிரதமரால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .