Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், 20 மாவட்டங்களில் இன்று (04)அதிகரித்த வெப்பநிலை நிலவக்கூடுமென, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளம், குருநாகல்,கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மொணராகலை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி,திருகோணமலை, அநுராதபுரம், மாத்தளை, மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை உயர்வாகவே காணப்படுவதாக, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பநிலை நிலவுவதையிட்டு, பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
6 hours ago
7 hours ago