2025 ஜூன் 28, சனிக்கிழமை

20 ரயில்கள் மாத்திரமே சேவையில்

Editorial   / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்பகஷ்கரிப்பை அடுத்து, நேற்றும் இன்றும் 20 ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டுள்ளன.

நாட்டில் ஒரு நாளைக்கு 380 – 400 வரையான ரயில்கள் சேவையில் இடுமபடும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .