2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘20 வருடங்களில் முடியாததை 4 வருடங்களில் செய்துள்ளோம்’

Editorial   / 2019 ஜூலை 02 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 20 வருடங்களாக செய்ய முடியாமல் போன பல விடயங்கள் 4 வருடக் காலப்பகுதிக்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நேற்று கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த தினத்திலிருந்து பலவேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது. எனினும்  அரசாங்கம் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு அரசாங்கத்தை திருட்டுத் தனமாக கைப்பற்ற முயற்சித்த போதிலும், நீதிமன்றம் சுயாதுனமாக இயங்குவதால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .