2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

200 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி

Editorial   / 2020 மே 27 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின், தென், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்கும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .