2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

2012 இல் நடந்தது உங்களுக்குத் தெரியுமா?

Editorial   / 2025 ஜூன் 27 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை இலங்கை பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையால் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களில் உள்ள நபரை அடையாளம் காண இலங்கை பொலிஸ் பொதுமக்களின் உதவியை நாடுகிறது.

 மேலும் சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

தொலைபேசி எண்கள் -

உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், கொலைப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு 071-8594917

 கொலைப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி- 071-8591758

  கட்டுப்பாட்டு அறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு 011-2422176

*கொலைப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு 011-2391529


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .