2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அலரி, லாவுல் மரங்கள் விற்பனை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 04 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் அனைத்துப் பிரதேசங்களிலும் பரந்துபட்டுக் கிடக்கும் அலரிப்பூ மரங்கள் மற்றும் லாவுல் பழ மரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வல்லபட்டை மற்றும் இராச பல்லிகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தவர்களே இந்த மரங்களையும் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மரங்கள் இலட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X