2025 மே 16, வெள்ளிக்கிழமை

மஹியங்கனையில் விபத்து; இருவர் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 18 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனையில் முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததில் இருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மரணமடைந்தவர்களில் முச்சக்கரவண்டிச் சாரதியும் அடங்குகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .