2025 மே 15, வியாழக்கிழமை

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 05 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கோட்டையிலிருந்து  மட்டக்களப்பு நோக்கி இன்று காலை பயணித்துக்கொண்டிருந்த ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  கணேமுல்ல  - ஜாகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயிலின் இஞ்சினை  திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .