2025 மே 15, வியாழக்கிழமை

நீதியரசர் மனுத்தாக்கல்

Kanagaraj   / 2015 ஜூலை 06 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு எதிரான முறைப்பாட்டை விசாரணை செய்யும் முறைமை சட்டத்துக்கு முரணானது என்று கூறியும் அந்த விசாரணை அடிப்படை உரிமையை மீறுவதாகவும் கோரி உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதியரசர் சரத் ஆப்றூவின் அடிப்படை உரிமையே மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிமல் முத்துகுமாரனவினால் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Satha Tuesday, 07 July 2015 04:45 AM

    All are equal in front of the justice, even. God can be brought to justice,as there is a story in Hindustani

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .