Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஜூலை 16 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 70 பேரும் பொதுநலவாய அமைப்பிலிருந்து 6-10 பேரும், சார்க் அமைப்பிலிருந்து 30 பேரும் அனுமதிக்கப்படுவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago