2025 மே 15, வியாழக்கிழமை

வெலிமடையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு: அறுவர் கைது

Gavitha   / 2015 ஜூலை 16 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, வெலிமடை நகரத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வெலிமடையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில், கொள்ளையடிப்பதற்கு முயற்சி செய்த இருவர், புதன்கிழமை (15) இரவு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்தே இந்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அறுவர்,  பொலிஸாரினால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .