2025 மே 14, புதன்கிழமை

குளிக்க சென்ற 5 பேரை காணவில்லை

George   / 2015 ஜூலை 19 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலஸ்முல்லை வராப்பிட்டிய ஏரியில் குளிக்கச்சென்ற 5பேர் நீரிழ் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நீரிழ் மூழ்கியவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குளிப்பதற்காக சென்ற குழுவில் பெண் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .